Posts

சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி ..

#எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும்.  அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது.  ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும்.  நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும். குட்டியாக இருக்கும் #யானையை சின்ன சங்கிலியால் கட்டி வைப்பார்கள் ஆரம்ப நாட்களில் போராடும் சங்கிலியை அறுக்க முடியாது யானை பெரிதாக வளர்ந்து விடும் அதே குட்டி சங்கிலி ஒரே இழுவையில் சங்கிலி சுக்கு நூறாகிவிடும் ஆனால் முயற்ச்சி செய்யாது  காரணம் சங்கிலி அறுபடாது என்கிற எண்ணம் அதன் மூளையை மழுங்கடித்தவிடும் அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும் ...

உங்கள் பணப்பெட்டியில் வைத்திருக்கும் பணத்தை இரட்டிப்பாக்கும் 2 வேர்! அந்த ரகசிய வேர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா

Image
உங்கள் பணப்பெட்டியில் வைத்திருக்கும் பணத்தை இரட்டிப்பாக்கும் 2 வேர்! அந்த ரகசிய வேர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? "> எல்லோருக்கும் அவரவர் செய்யும் தொழிலாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும், சிறப்பாக நடைபெற்று லாபம் அதிகரிக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள். சிலருக்கு தொழிலில் போட்டிகள் அதிகமாக இருக்கும். அதனால் அதிகப்படியான எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும். சில பேர், என்னதான் முயற்சி எடுத்தாலும் தொழிலில் தோல்வியை சந்திப்பார்கள். சிலர் வேலைக்கு சென்று பணத்தை திறமையாக சம்பாதித்து விடுவார்கள். ஆனால் அதை சேமிக்க முடியாமல் தவித்து வருவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நம் முன்னோர்களால் ஒரு தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது. "> மூலிகைச் செடிகளின் மூலம் பரிகாரங்களை செய்வதால் ஒருவர் வாழ்க்கையில் கட்டாயம் விரைவாக முன்னேற்றத்தை அடையமுடியும். மூலிகைச் செடிகளுக்கு மருத்துவ குணம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு மந்திர குணமும் அதிகம். இதற்காக எந்த ஒரு மாய மந்திர வித்தையையும் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. முன்னோர்கள் நமக்காக சொல்லிவிட்டு சென்ற சுலபமான முறைகள் உள்ள...